Monday 3 August 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக,02-8-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:பஷிர் அலி  அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...