Monday 3 August 2015

தெருமுனைப் பிரசாரம் - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  2-8-15  ஞாயிறு அன்று தெருமுனைப்  பிரசாரம் நடைப்பெற்றது  இதில் "வட்டி" என்ற தலைப்பில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ், அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...