Wednesday 5 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 04-08-2015 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் :  அப்துல்லாஹ் அவர்கள் " இறை அச்சம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் .....