Wednesday, 28 September 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)  மாவட்ட மாநாட்டினை  முன்னிட்டு 22-09-2016 அன்று  பெரியதோட்டம் 1வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - போஸ்டர் -பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பல்லடத்தில் நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் 130 நகரங்களிலும் மற்றும் கிராமத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒட்டப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 22-09-2016  அன்று  சங்கர் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்... 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - ஹஸ்மத் ஷகினா அவர்கள்  ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - சுமையயா அவர்கள்  ** கியாமத் நாளின் அடையாளங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  22-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " மனிதன் விந்துத்துளியான் படைக்கப்பட்டான்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  21-9-2016  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "பூசாரியின் பினத்தை மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாத்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பொன்காளியம்மன் கோவில் குருக்களுக்கும் மற்றும் ஜோதிடர்களுக்கும் , இனியமார்க்கம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு குழுதாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகு குழுதாவாவாக  பல்லடத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்,  மார்கட் வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கத்தலைவர்அவர்களுக்கும்  மற்றும் டாக்டர்களுக்கும்  அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக  திரு விகடம் தழிழ் ஆசிரியர்அ வர்களுக்கும்,பல்லடம் பாட்டு வாத்தியார் அவர்களுக்கு ம் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா- பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறமத சகோதரர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 27 September 2016

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 22-09-2016 அன்று பல்லடம் கிளையின் சார்பாக நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பல்லடம் நகராட்சித் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு  அழைப்புவிடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில்  22-09-2016 அன்று  பூங்கொடி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ஆலோசனைகூட்டம்- செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப்படுத்த  21-09-2016 அன்று இஷாவிற்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது.  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ஆலோசனைகூட்டம்- செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப்படுத்த  21-09-2016 அன்று இஷாவிற்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது.  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 22-09-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  **மறுமை நாளில் விசாரணை**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  **நல்லடியார்களின் மறுமை நிலை**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 21-09-2016 அன்று  பல்லடம் கிளையில் நடைபெற இருந்த இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு மணி,மூர்த்தி,தங்கவேல், சுரேஷ் ஆகிய  நபர்களுக்கு  அழைப்பிதல்  வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - நபி (ஸல்)அவர்களின் தியாகம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று கிளை   மசூரா நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்  மாநாட்டின் பணிகளை வீரியபடுத்தும் விதமாக சகோ.சதாம் ஹூசைன் கலந்து கொண்டு நபி (ஸல்)அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்... அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - நபி (ஸல்)அவர்களின் தியாகம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று கிளை   மசூரா நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்  மாநாட்டின் பணிகளை வீரியபடுத்தும் விதமாக சகோ.சதாம் ஹூசைன் கலந்து கொண்டு நபி (ஸல்)அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்... அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது, - பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 21-09-2016 அன்று  மகாலட்சுமி நகர் பகுதியில்   பிறமத சகோதரர்  அருன்   என்பவருக்கு இஸ்லாம் குறித்தும் ,தீவிரவாதம் குறித்தும் தாவா செய்து அவர்க்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.,,, அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் - நோட்டிஸ் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பல்லடத்தில்   நடைபெற இருந்த இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக  நோட்டிஸ் 6000  நோட்டிஸ் அச்சடித்து  பல்லடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது...ஏனைய திருப்பூர் மாவட்ட கிளைகளுக்கும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 21-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் ஆரிய வேதங்களும் மாட்டு இறைச்சியும் என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது  சலீம் Misc அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...         

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று  தங்கமனி  என்ற பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் ,மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன ..அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக 1500 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அதை பிறமத சகோதரர்களுக்கு கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....