Tuesday 27 September 2016

பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது, - பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 21-09-2016 அன்று  மகாலட்சுமி நகர் பகுதியில்   பிறமத சகோதரர்  அருன்   என்பவருக்கு இஸ்லாம் குறித்தும் ,தீவிரவாதம் குறித்தும் தாவா செய்து அவர்க்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.,,, அல்ஹம்துலில்லாஹ்...