Friday, 30 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 29-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில். "  சகிப்புத்தமை"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 29 -10-15-அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  அறிவு கெட்ட யூதர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 29-10-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 36 யாஸீன்  வசனங்கள் விளக்கமளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  பயான் நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வுக்காக நேசிப்பது" என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......⁠⁠⁠⁠

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் "ஹஸன் (ரலி)அவர்கள் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 28-10-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பெண்மணிக்கு O + இரத்ததானம் வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளையின்  சார்பாக. 28-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில்   நற்பன்புகள் என்ற தொடரில். "  பொறுமை" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 27-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்   நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "நல்ல நன்பன் கஸ்தூரியை போன்றவன் "  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன்  வகுப்பு நடைப்பெற்றது.சகோ.சஜ்ஜாத்    அவர்கள் அர்பனிப்பு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - GK கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 27-10-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-2015  ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "முன் சென்ற சமுதாயத்தின் நிலை என்ன? " என்ற  தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 28-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  யூதர்களுக்கு  இறங்கிய சோதனைகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 47 முஹம்மத்  இறுதித் தூதரின் பெயர் விளக்கமளிக்க பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ.சிராஜ் அகமது அவர்கள்  "வெற்றியாளர்கள் யார்?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக 28-10-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தகடு தொங்கவிட்டால் பர்க்கத் வந்து விடுமா? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

Thursday, 29 October 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சிஃப்பீன் போர்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS.நகர் கிளை சார்பாக 27-10-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அத்தியாயம் இரண்டு அல் பக்கராவின் முதல் 5 வசனங்களுக்கு விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-10-15-அன்று ஜனவரி -31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் இணைவைப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 27-10-15  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  ,சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்.  ஃ பிர்அவ்னுடைய  அழிவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  26-10-2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் .பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள்.என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. ரசூல் மைதீன்.. அவர்கள்  வீண் விரையம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக. 27-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்." மூ டபட்ட நெருப்பு " என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் "நட்பு கொள்ளுதல் " என்ற தலைப்பில்  சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-10-2015 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்கள்  வாசித்து விளக்கமளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 27-10-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது பொருட்கள் சேகரிப்பது  என்ற  அர்த்தமா " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்