தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03/02/2015 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் கலந்துகொண்ட பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று காதர் என்ற சகோதருக்கு தொழுகையின் அவசியம் குறித்து தாவா செய்து அவருக்கு "மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து ",மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று துரைராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ மார்க்கத்தில் கேள்வி கேட்க அனுமதிக்கும் இஸ்லாம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 03.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க
வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 60 தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று சிறுவர்களுக்கான மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ் கூறும் உதாரணம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.02.2015 அன்று பிறசகோதரர். மாசிலாமணி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.02.2015 அன்று பிறசகோதரர். ஆசிரியர் சதிஸ்அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர் அஜீத் அவர்களுக்கு,மனிதனுக்கேற்ற மார்க்கம். புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர் அய்யாபிள்ளை அவர்களுக்கு, முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 2.02.2015 அன்று தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிக்கு பாதுகாப்பிற்க்கு வந்திருந்த காவல் துறை சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளை சார்பாக 25.01.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.சுலைமான்.அவர்கள் "கொள்கை உறுதி"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று பிறமத சகோதரர். குணசேகரன் அவர்களின் சிகிச்சை செலவுகளுக்கு ரூபாய்.2400 மருத்துவ உதவி வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் misc அவர்கள் "மறுமை சிந்தனை "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்
திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர் குமார் அவர்களுக்கு, இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று ஃபஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc
அவர்கள் " நரக நெருப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர் ராஜுவேல் அவர்களுக்கு, முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 03.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க
வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 61 தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.நாட்டுதுரை அவர்களுக்கு , முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், திருப்பூரில் பணிபுரியும் மங்கலத்தைச் சேர்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுவதின் நன்மைகள் சிறப்புகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு, ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் நான்கு பக்கம் அளவிலான கட்டுரை தொகுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்க்கு, முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.விக்னேஸ்வரன் அவர்களுக்கு, முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.