Wednesday 4 February 2015

"கொள்கை உறுதி" _யாசின்பாபு நகர் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  கிளை   சார்பாக 25.01.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.சுலைமான்.அவர்கள் "கொள்கை உறுதி"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.