Wednesday 4 February 2015

காவல் துறை சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 2.02.2015 அன்று தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிக்கு பாதுகாப்பிற்க்கு வந்திருந்த காவல் துறை சகோதரருக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்