Wednesday 4 February 2015

ஜமாஅத்தாக தொழுவதின் நன்மைகள் _காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், திருப்பூரில் பணிபுரியும் மங்கலத்தைச் சேர்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுவதின் நன்மைகள் சிறப்புகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு, ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் நான்கு பக்கம் அளவிலான கட்டுரை தொகுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...