Wednesday 4 February 2015

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ. அன்சர்கான் misc அவர்கள் "மறுமை சிந்தனை "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்