Friday 6 February 2015

Ms நகர் கிளை தனிநபர் தாவா புத்தகம்1



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று காதர் என்ற சகோதருக்கு தொழுகையின் அவசியம் குறித்து தாவா செய்து அவருக்கு "மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கப்பட்டது