Thursday 5 February 2015

"அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று துரைராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது