Thursday 5 February 2015

தாவா பணிக்காக புதிய போர்டு _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்