Sunday, 25 November 2012

மாணவர் அணியின் சார்பாக மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு




அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 11-11-2012 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆறு மாணவர்கள் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)


POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 11-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 5 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்


POSTED BY
 

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
07.11.2012
 
அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
மடத்துக்குளம் சகோதரருக்கு 
அவர்களுக்கு ரூ.20000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது. 

POSTED BY
 

Wednesday, 14 November 2012

பெண்கள் பயான்-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2012 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி இர்ஃபான மற்றும் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி ரமீஸ் ஃபாத்திமா கோவை மாவட்ட பெண் தாயி மும்தாஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்

POSTED BY

மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-11-2012 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆறு மாணவர்கள் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)



மாணவர் அணியின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 6  இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)


Tuesday, 13 November 2012

நிதியுதவி-மங்கலம் கிளை




அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-11-2012 அன்று ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று வசூல் செய்த பணம் 8500 ரூபாயை மங்கலம் கோல்டன் டவர் கிளை பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக நிதியுதவி செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்) 

மாணவர் அணியின் சார்பாக குர்ஆன் பயிற்சி-மங்கலம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 05-11-2012 அன்று முதல் இளைஞர்களுக்காக குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)



POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரர். அவர்களின் வாழ்வாதார தேவைக்கு  
ரூ.3232
 உதவியாக வழங்கப்பட்டது, 
POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று பழநி  சகோதரி . அவர்களின்  வாழ்வாதார தேவைக்கு  
ரூ.5000
 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID

Monday, 12 November 2012

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரர்.சேக்  அவர்களின்  வாழ்வாதார தேவைக்கு  
ரூ.5000
 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரர்.சேக்  அவர்களின்  வாழ்வாதார தேவைக்கு  
ரூ.5000
 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரி . அவர்களின்  வாழ்வாதார தேவைக்கு  
ரூ.5000
 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID

Sunday, 11 November 2012

உதவி-உடுமலை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
தனது சொத்தை அடமானம் வைத்து வட்டி இல்லா கடன் ரூ.10,000 ஐ பெற்ற சகோதரர்.இறந்து விட்டதால் அவரது குடும்பத்தினரின் சிரமத்தை போக்க அவரது கடனை தள்ளுபடி  செய்து அடமானம் வைத்த சொத்தை அவரின் குடும்பத்தினர் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-மடத்துக்குளம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக
மாடு கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மற்றும்  மாட்டு தோல் விற்ற தொகை.4500 ஐ
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர் .செய்யது  அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரி .மன்சூரா பேகம் அவர்களின் 
வாழ்வாதார தேவைக்கு  ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-திருப்பூர்

tirpur
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-தாராபுரம் கிளை

DSCN0522(1)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID

Wednesday, 31 October 2012

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ



TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 30.10.2012 அன்று திருப்பூர் காயிதே மில்லத் நகரை சார்ந்த ஏழை சகோதரர்.ஃபாரூக் அவர்களின் *எழும்பு மூட்டு *மருத்துவ  செலவினக்களுக்கு ரூபாய் 3,100 /=* *TNTJ திருப்பூர் மாவட்ட தலைமை மர்க்கஸில் ஜூம்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை_உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை 
சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு 
மஸ்ஜிதுத் தக்வா  பள்ளி எதிரில் உள்ள திடலில் 
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ.பழனி சேக் மைதீன்அவர்கள்
 "இப்ராகிம் நபி வாழ்வில் படிப்பினை பெறுபவர்களே முஸ்லிம்கள் "என்று உரையாற்றினார்.
பெருவாரியான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ் !
POSTED BY மாணவரணி SHAHID

Sunday, 28 October 2012

நீங்களும் செய்யலாமே....நோட்டிஸ் தஃவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் அன்று இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரத்தில் சாக்லேட் இணைத்து மாற்றுமத
 சகோத்தரகளுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மாற்றுமத சகோதரர்கள் இருந்த வீடுகளில் கடைகளில் முக்கிய சாலைகளில் பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் வழங்கப்பட்டது.இதை படித்த மாற்றுமத சகோதரர்கள் சிலர் இஸ்லாத்தை மேலும் அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள். ஒரு பஸ்சில் இருந்த நடத்துனர் இந்த நோட்டிசை படித்து விட்டு பஸ்சில் இருக்கும்  அனைவருக்கும் கொடுக்கும் வரை பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அருகில் உள்ள மாற்றுமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டது




POSTED BY மாணவரணி SHAHID

அழைப்பு பணி-மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக  கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்

விதமாக  ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்

மற்றும்  குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.


POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை-மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு மஸ்ஜிதுல் மாலிகுள்

முல்க் பள்ளி அருகில் உள்ள திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

நடைபெற்றது. இதில் சகோ.சலீம் misc அவர்கள் உரையாற்றினார்


POSTED BY மாணவரணி SHAHID

Thursday, 18 October 2012

மாணவரணி சார்பாக தர்பியா நிகழ்ச்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14-10-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ தவ்ஃபீக் அவர்கள் தொழுகைப் பயிற்சி அளித்தார் 11:00  முதல் 1:00 மணி வரை சகோ முஹம்மதுசலீம்அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திறக்கும் பெற அமைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் இதில் 63 பேர் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்) 


POSTED BY மாணவரணி SHAHID