Wednesday 28 February 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 21 லிருந்து 32 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்