Wednesday 28 February 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

(27-02-2018) அன்று  செவ்வாய் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு  மதினா நகர் பகுதியில்  சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய   இறைவன் வல்லமை என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!