Wednesday 28 February 2018

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையில் 25-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் நன்மை செய்தவருக்கு 10 மடங்கு,தீமை செய்தவருக்கு தீமையின் அளவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்