Wednesday 28 February 2018

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர்  தவ்ஹீத் பள்ளியில் 25-02-18 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அராஃபத் அழைப்புப்பணியின் அவசியமும்,நன்மைகளும்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்