Wednesday 28 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  27/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 

மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் சிரியாவில் கடும்துயரமுற்ற நிலையில் வாடும் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம்  மேலும் குனூத்துன் நாஸிலா துஆ சட்டங்கள் குறித்து  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்