Wednesday 28 February 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27:2:18 அன்று இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் "நரகில்தள்ளும் அனாச்சாரங்கள்" எனும்தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்