Wednesday 28 February 2018

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்,25/2/2018, காலை 9:30 மனியாவில், ஆண்கள் மற்றும் பெண் களுக்கான பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் குழந்தை வளர்ப்பு என்கின்ற தலைப்பில் சகோதரர்- யாசர்அராபத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.