Wednesday 28 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(25-02-2018)  அன்று ஞாயிறு இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அரசமரப் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் எல்லாம் அறிந்தவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!


 ஒலிபெருக்கிபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்   (25-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் மக்களை மவ்லித் ஓதச் சொல்லி மறுமை வெற்றிக்கு வழி காட்டுகிறார்களா? அல்லது மக்களை மடையர்களாக்கி தம் வயிறுகளை வளர்க்கிறார்களா?என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!