Wednesday 28 February 2018

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டண் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் 35 நபர்களுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்கள்,சகோதரி. ஃபாஜிலா  அவர்கள் அமானித்தை பேனுவோம் என்ற தலைப்பில் விளக்கம்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்