Wednesday 28 February 2018

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 25-02-2018 நேற்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மத்ரஸத்துல் ஹுதா பள்ளியின் முன்பு ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் PJ அவர்கள் ஆற்றிய அழிக்க முடியாத இஸ்லாம் என்ற தலைப்பின் பெருநாள் உரை ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்