Wednesday 28 February 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 155ஆவது வசனத்தில் இருந்து 160ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.