Wednesday 28 February 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் கூறும் தத்துவங்கள்  என்ற தலைப்பின் கீழ் வசனம் 2 : 142 பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்