Wednesday 25 March 2015

"நபித்துவம் " _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் "நபித்துவம் "
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..