Wednesday 25 March 2015

இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக24.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  உமர் பாரூக்  அவர்கள் 49.  இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....