Wednesday 25 March 2015

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 24-03-15 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது