Wednesday 25 March 2015

ஓய்வு பெற்ற அமராவதி சர்க்கரை ஆலை அதிகாரி கருப்பண்ணன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.ஓய்வு பெற்ற அமராவதி சர்க்கரை ஆலை அதிகாரி கருப்பண்ணன்வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.