Wednesday 25 March 2015

உயர்த்தப்பட்ட ஈஸா நபி _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி " 133. உயர்த்தப்பட்டஈஸாநபி" எனும் தலைப்பில் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..