Wednesday 25 March 2015

"பாவங்களை அழிக்கும் நல்அமல்கள்" _உடுமலை கிளைபெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  24.03.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா  அவர்கள் "பாவங்களை அழிக்கும் நல்அமல்கள்" என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...