Wednesday 25 March 2015

அம்மை நோய்காக வீட்டில் வைத்திருந்த வேப்பந்தலை மூடநம்பிக்கை என தாவா _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 25-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒரு வீட்டில் அம்மை நோய்காக வீட்டில் வைத்திருந்த வேப்பந்தலை மூடநம்பிக்கை  என தாவா செய்து அகற்றப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.