Wednesday 25 March 2015

இணைவைப்பு குறித்த தாவா -பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 25-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..    உருவப்படம் வீட்டில் தொங்கவிடுதல் இணைவைப்பு என தாவா செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.