Wednesday 25 March 2015

பிறமத சகோதரர். நடத்துநர் தண்டபாணிஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர். உடுமலை சீனிவாச வித்யாலயா மேல்நிலை பள்ளி பேருந்து நடத்துநர் தண்டபாணி வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.