Wednesday 25 March 2015

யாசின் பாபு நகர்கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர்கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அத்தியாயம் 23 வசனம்  63- 73 வரை படித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. . அல்ஹம்துலில்லாஹ்..