Wednesday 25 March 2015

கலாச்சார சீரழிவு _இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்_பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24.03.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. பிலால் மற்றும் ராஜா அவர்கள், கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.