Wednesday 25 March 2015

கல்வியின் அவசியம் _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24.03.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. Sm.ஆஸம்.misc அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்