Wednesday 25 March 2015

பிறமத சகோதரர்.குமார் அவர்களுக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.குமார்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம்  மற்றும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகங்கள்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.