Monday 16 March 2015

சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/03/2015 அன்று சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு இணை வைத்தல் பெரும் பாவம்  என்று விளக்கமளிக்கப்பட்டது இஸ்லாமிய கடவுள் கொள்கை இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது, முஸ்லிம் தீவிரவாதிகள்?2 "மனிதனுக்கேற்ற மார்க்கம் 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..