Monday 16 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 3பேருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  16.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 3பேருக்கு   {பத்மணபன்,சரவணன் ,ragem, ஆகியோருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.முஸ்லிம் தீவிரவாதிகள்?2 "மனிதனுக்கேற்ற மார்க்கம் 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..