Monday 16 March 2015

பித் அத் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 15/03/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர். உசேன் அவர்கள் பித் அத்  என்ற தலைப்பில் உரையாற்றினார்