Monday 16 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 3பேருக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 3பேருக்கு   {சரவணன் ,பத்மணபன்.கமல்  ஆகியோருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது