Monday 16 March 2015

இஸ்லாமிய சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 13.03.2015 அன்று இஸ்லாமிய சகோதரர் க்கு இணை வைத்தல் பெரும் பாவம்  என்று  தனிநபர் தாவா செய்யப்பட்டது "தர்கா வழிபாடு  "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.