Monday 16 March 2015

4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/03/2015 அன்று சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு இணை வைத்தல் பெரும் பாவம்  என்று விளக்கமளிக்கப்பட்டது இஸ்லாமிய கடவுள் கொள்கை இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது,