Monday 16 March 2015

பிறமத சகோதரர்.கோகுல் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16-03-15 அன்று பிறமத சகோதரர்.கோகுல்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.