Monday 16 March 2015

அறுக்கப்பட்டதை உண்பது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 15.03.2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 171.  அறுக்கப்பட்டதை உண்பது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..