Monday 16 March 2015

சகோதரர் அஜய் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர்.அஜய்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.