Monday 16 March 2015

பிறமத சகோதரர்.ஜெயகாந்தன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று பிறமத சகோதரர்.ஜெயகாந்தன்  அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.